பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாகப் பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் அறிவிப்பு.
குழந்தை பிறந்து 15 ஆண்டுகளுக்குள் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்காதவர்களுக்கு தற்போது டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.