tamilnadu

img

சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம்

வருவாய்த்துறை சான்றிதழ் உரிய காலத்தில் வழங்க முடியாதது போன்ற காரணங்களால் சுமார் 40 சதவீத விவசாயிகளால் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர முடியவில்லை. எனவே, பிரீமியம் செலுத்தும் காலத்தை நவ. 30 வரை நீடிக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.