சென்னை, பிப்.07
தமிழகத்தில் இன்று 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,42,730 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 4 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,391 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 491 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,26,011 பேர் குணமடைந்துள்ளனர்.