காங்கிரஸ் கட்சி - தேசிய மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிடையே ஜம்மு- காஷ்மீர் தேர்தல் குறித்து ஒருமித்த கருத்து உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது.
மனித நேயம்,
காஷ்மீரியம்,
ஜம்முவியம்
ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து கருத்துடையவர்களுக்கும் கதவுகள் திறந்துள்ளன என அறிவித்திருப்பதும் முக்கியத்துவமானது.
அனைத்து தேச பக்த சக்திகளும் இணைந்து ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநில அந்தஸ்து பெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.