தோழர் மைதிலி சிவராமன் நினைவுதினத்தை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே, பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மைதிலி சிவராமன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.