சென்னை,அக்.2- காங்கிரஸ் கட்சியின் துணைத் தலை வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலை வருமான ராகுல் காந்தி பற்றி அவதூறாக பேசியதாக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மக்களிடை யே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருகம் பாக்கம் போலீசார் விசாரிக் கின்றனர்.