tamilnadu

img

தனியார் வேளாண் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்கக் குழு

சென்னை:
தமிழகத்தில் உள்ள தனியார் வேளாண் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பதவிக்காலம் ஓராண்டாகும்.தனியார் வேளாண் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கையைக் கண்காணிக்கும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு உள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அதை ரத்து செய்யும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு உள்ளது.

;