திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் மின்சாரம் தாக்கி உயி ரிழந்த முனுசாமியின் உடலை டோலி கட்டி சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே உடலை சுமந்து கொண்டு சென்ற இடத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவனருள் ஆய்வு மேற்கொண்டார்.