tamilnadu

img

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: அமைச்சர் விளக்கம்


சென்னை:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில்வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் கூறுகையில்,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். புதியகல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார் என்று தெரிவித்தார். 

;