tamilnadu

img

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்