tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்க

நீட்  தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகளில் முறைகேட்டை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சனிக்கிழமையன்று (ஜூன் 8) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் குணா, தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.