tamilnadu

img

மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத  கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் பிரச்சாரம்

மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,  கொள்கைகளை கைவிட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் டி.பாபு, செல்வராஜ், மணிவேல், ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.