tamilnadu

img

தானியங்கி முறையில் இ-பாஸ்:  சென்னை மாநகராட்சி

சென்னை:
தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.ஆட்டோ-ஜெனரேட் எனப்படும் தானியங்கி முறையில் உடனடியாக இ-பாஸை பதிவிறக்கிக் கொள்வதற்கேற்ப ஆன் லைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதேசமயம், பொதுமக்கள் தேவையற்ற காரணங்களுக் காக விண்ணப்பிப் பதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுவதால்,  ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்னைக்கு வந்து சேர்ந் தன. அதேபோல் சென்னையில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

;