tamilnadu

img

மாநில அளவில் நாவல் போட்டி

மாநில அளவில் நாவல் போட்டி

சென்னை கோடம்பாக்கம் படைப்பு அரங்கில், இராம.செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை சார்பில்  மாநில அளவிலான நாவல் போட்டி நடைபெற்றது. பெரணமல்லூர் சேகரனின் “நிறைகுடம்” (கம்யூனிஸ்ட் ஒருவரின் வாழ்க்கைக் கதை) எனும் நாவல் உள்ளிட்ட 10 நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டு  பரிசுகள் வழங்கப்பட்டன.