திருநெல்வேலியில் சாதிஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அசோக் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, சென்னை எழும்பூர் கே.பி பூங்காகிளை சார்பில் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் ஆந்திரா மாநிலத் தலைவர் ராமண்ணா, செயலாளர் சூர்யா, பகுதிச் செயலாளர் சத்திவேல், நிர்வாகிகள் பார்த்திபன், வெங்கடேஷ், ஆர்த்தி மோனிகா பிரியதர்ஷினி,லோகேஷ், முகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.