tamilnadu

img

திருநெல்வேலியில் சாதி வெறியர்களால் தோழர் அசோக் படுகொலை

திருநெல்வேலியில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் குடும்ப நிதிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் முதற்கட்டமாக 50ஆயிரம் ரூபாயை மத்திக்குழு உறுப்பினர் பி.சம்பத்திடம் மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உடன் உள்ளார்.