tamilnadu

img

நெல்லையில் சாதி வெறியர்களால் படுகொலை

நெல்லையில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் குடும்ப நிதிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் வசூலிக்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாயை, தென்சென்னை மாவட்டச் செயலாளர்  ஏ.பாக்கியத்திடம், பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியம் வழங்கினார். பகுதிச் செயலாளர் வி.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி உடன் உள்ளார்.