சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐஏஎஸ் அச்சு மற்றும் எழுதுபொருள் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.