சென்னை, ஆக. 10- ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டிய விவகாரத்தில் சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், சம்போ செந்தில் கடந்த ஓராண்டாக தனது கூட்டாளிகளிடம் இண் டர்நெட் கால் மூலம் பேசி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குற்றவாளி கள் இருப்பிடத்தை கண்டறிந்து தெரி விக்க தேசிய தகவல் மையம் உதவுகிறது.