சென்னை குக்ஸ் சாலையில் உள்ள ஏ.பி. நினைவகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை
களுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் அலெக்ஸாண்டர் என்ற மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. இதில் மாநிலச் செயலாளர் ஜீவா, நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், கி.ராதை, என்.மனோகரன், கு.முருகன், நடராஜன், ராஜி, உமாமகேஷ்வரன் ஆகியோர் உடன் உள்ளனர்.