தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது, இனி காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என தனி தனியே வகைப்படுத்தப்படாது. மாற்றுத்திறனாளிகள் என மட்டும் குறிப்பிட்டால் போதும்
மாற்றுத்திறனாளிகளின் வகைகளை குறிப்பிடாமல் மற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.