“தேர்தல் ஆணையம், சிபிஐ, ஈடி, வருமான வரித்துறை ஆகியவற்றின் கூட்டணியோடுதான் பாஜக தேர்தலை சந்திக்கிறது. எல்லாம் ஜூன் 4 வரைதான். பின்னர் பாஜகவின் அராஜகங்கள் அடித்து நொறுக்கப்படும். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிஞ்ச செருப்பு தேவையில்லை. ஆனால் பிஞ்ச செருப்பையும் தைத்து போட்டுக் கொள்ளக்கூடிய நிலையிலுள்ள எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம்” என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேசியுள்ளார்.