tamilnadu

img

ஓமந்தூரர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் 400 பேர் சிகிச்சை

ஓமந்தூரர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 23 செவிலியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போதிய அளவு பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.