tamilnadu

“மோடியின் பிரதமர் இருக்கையை காலி செய்ய 2ஆம் சிக்னல் விழும்”

“மோடியின் பிரதமர் இருக் கையை காலி செய்ய 2ஆம் சிக்னல் விழும்” என காங்கிரஸ் பொ துச்செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறி யுள்ளார். இதுதொ டர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி யில், ”மக்களவை தேர்தல் முடிவு நாளான ஜூன் 4 அன்று உயிரியல் அல்லாத பிரதமருக்கான நேரம் முடிந்து விட்டது என்பதற்கான முதல் சிக்னல் அனுப்பப்பட்டது. அதே போல ஜம்மு-காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவு வெளியாகும் நாளான அக். 8 அன்று மோ டியின் இடத்திற்கு அனுப்பப்படும் இரண் டாவது சிக்னலாக  இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என அவர் கூறினார்.