tamilnadu

1,831 கடைகளில் சோதனை

 சென்னை, ஜூன் 18-  ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பின்னர் தளர்ந்து விட்டதாக கூறப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 153 பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 1,831 கடை களில் அதிரடி சோதனை நடந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பிளா ஸ்டிக் குடோன் பூட்டி சீல் வைக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்ப ட்டது.