சென்னை, ஜூலை 6- பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 8 அன்று அனைத்துக்கட்சிகள் கூட் டம் நடைபெற உள்ளதாக சுகாதா ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவாதிக்க ஜூலை 8 திங்கள் மாலை 5.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத் துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இக்கூட்டத்தில் அர சியல் கட்சியினர் தெரிவிக்கக்கூடிய கருத்துக்களை, அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க உள்ளதாகவும் சுகாதா ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.