tamilnadu

img

அம்ரீந்தர் - சித்து மோதல் தீவிரம்

சண்டிகர்:
2019 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், அங்கு மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு வியாழக்கிழமையன்று முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் சித்து பங்கேற்கவில்லை. இதையடுத்து, சித்துவிடம் இருந்த உள்ளாட்சித் துறையை பறித்து, மாநில முதல்வர் அமரீந்தர் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

;