தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் 1 கிளை ஓட்டுனரான, சிஐடியு முன்னாள் கிளைத் தலைவர் ஆர்.செல் வராஜ் - எஸ்.ஜோதி ஆகியோரின் மகன் எஸ்.ஜீவானந்தம், எம்.ஸ்ரீதேவி திருமண விழாவில் திங்களன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய 24ஆவது மாநாட்டு நிதியாக ரூ.5ஆயிரத்தை மணமக்கள், சிஐடியூ திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் மற்றும் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டல பொதுச்செயலாளர் பி.செல்லதுரை, மண்டல பொருளாளர் என்.சுப்பிரமணி ஆகியோரிடம் வழங்கினர்.