நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பள்ளிபாளையம் பகுதி நமது நிருபர் பிப்ரவரி 10, 2025 2/10/2025 10:03:25 PM நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பள்ளிபாளையம் பகுதி வழியாக பாயும் காவிரி ஆற்று நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர் நிறம் மாறியுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.