tamilnadu

img

நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பள்ளிபாளையம் பகுதி

நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பள்ளிபாளையம் பகுதி வழியாக பாயும் காவிரி ஆற்று நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர் நிறம் மாறியுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.