போராட்ட களத்தில் தோழர்கள்!
ஊழலை தட்டிக்கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த உடுமலைப்பேட்டை காவல் துணை காவல் கண்காணிப்பாளரை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதியன்று பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் எண்ணற்றோர் கலந்து கொண்டனர்.
உடுமலை, சத்திரம் வீதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்க தோழர்களிடம் அடாவடியில் ஈடுபட்ட போலீசார்.
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற போராட்டம்