அனைத்து உலகச் சந்தையை பயன்படுத்தி செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படியேதான் அறிவுத்துறை உற்பத்தியிலும்; தனித் தனி நாடுகளுடைய அறிவுத்துறைப் படைப்புகள் எல்லா நாடுகளுக்குமான பொதுச் சொத்தாகின்றன.
- கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ் -