‘அறிவுசார் மையத்தில் அமைச்சர் ஆய்வு’\
சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகையிலுள்ள அறிவுசார் மையத்தில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் ஞாயிறன்று ஆய்வு செய்து, போட்டித் தேர்வர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, துணை மேயர் மா.சாரதாதேவி, மண்டலக்குழுத் தலைவர் செ.உமாராணி ஆகியோர் உடனிருந்தனர்.