‘மாமேதைக்கு வழக்கறிஞர்கள் மரியாதை’
மாமேதை கார்ல் மார்க்ஸின் 142 ஆவது நினைவு தினம், வெள்ளியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக, கோவை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மார்க்ஸின் உருவப்படத்திற்கு மலர்தூவி, முழக்கங்களை எழுப்பி, மரியாதை செலுத்தினர்.