tamilnadu

img

‘மாமேதைக்கு வழக்கறிஞர்கள் மரியாதை’

‘மாமேதைக்கு வழக்கறிஞர்கள் மரியாதை’

மாமேதை கார்ல் மார்க்ஸின் 142 ஆவது நினைவு தினம், வெள்ளியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக, கோவை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மார்க்ஸின் உருவப்படத்திற்கு மலர்தூவி, முழக்கங்களை எழுப்பி, மரியாதை செலுத்தினர்.