திருப்பூர் ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்குப் போட்டியிடும் எம்.உஷா மகேஸ், ஊராட்சி மன்றத் தலைவருக்குப் போட்டியிடும் கலைச்செல்வி விஸ்வ லிங்கசாமி உள்ளிட்டோர் வெள்ளியன்று ஊராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டனர்.