tamilnadu

img

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வட்டூர் பள்ளிபாளையம் ஊராட்சி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வட்டூர் பள்ளிபாளையம் ஊராட்சியில் உள்ள நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.