நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வட்டூர் பள்ளிபாளையம் ஊராட்சி நமது நிருபர் ஜூன் 26, 2019 6/26/2019 12:00:00 AM நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வட்டூர் பள்ளிபாளையம் ஊராட்சியில் உள்ள நீரோடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். Tags Vattur Pallipalayam Panchayat வட்டூர் பள்ளிபாளையம் ஊராட்சி