நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தெர்மாகோல் தட்டுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் பல இடங்களில் அப்பொருட்கள் சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்டுள்ளது. (இடம் ஊசி மூக்கு காட்சி முனை).