நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்லில் ஓரி விழா தொடங்கியது நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2019 8/3/2019 12:00:00 AM நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்லில் ஓரி விழா வெள்ளியன்று தொடங்கியது. இதனையொட்டி, நறுமண பொருட்களால் உருவாக்கப்பட்ட பெண் சிலை மற்றும் காய், கனிகளால் அமைக்கப்பட்டுள்ள ஈபிள் டவர் பார்வையாளர்களை கவர்ந்தது. Tags Vallil Ori Festival started in Kollimalai கொல்லிமலையில் வல்லில் ஓரி விழா