tamilnadu

img

சிஐடியு பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி நாடு முழுவதும் செங்கொடியேற்றி தொழிலாளர்கள் உறுதி மொழி

சிஐடியு பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மே 30 சனிக்கிழமையன்று  நாடு முழுவதும் செங்கொடியேற்றி தொழிலாளர்கள் உறுதி மொழியேற்றனர். இதில் சென்னையில் சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநில துணைத் தலைவர் ஏ. கிருஷ்ணன்மூர்த்தி, மாநிலச் செயலாளர்கள் கே.சி.கோபிக்குமார், எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.