பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பொங்காளியூரைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சஸ்வந்த் (5) விளையாடிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த பள்ளி வாகனம் சிறுவன் மீது தனியார்பள்ளி வாகனம் மோதியது. இந்த விபத்தில் சிறுவன் பரிதாபமான உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.