சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஞாயிறன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு சாமளாபுரத்தில், திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தலைமையில் நாமக்கல் ஏடிஎஸ்பி பாஸ்கரன், பல்லடம் டிஎஸ்பி முத்துசாமி மற்றும் காவல் ஆய்வாளர்கள், சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர், மாவட்ட ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல் படை வீரர்கள் கொடி அணிவகுப்பை சனியன்று நடத்தினர்.