tamilnadu

img

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

நாமக்கல், மார்ச் 4- நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யத்தில் புதனன்று தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது.  இந்த சந்தா சேர்ப்பு இயக்கத்தில் குமார பாளையம் நகர கிளை மற்றும் பள்ளி பாளையம் வடக்கு எதிர்மேட்டின் சார்பில் சந்தாக்கள் வழங்கப்பட்டது.  இந்த சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேலுவிடம், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், நகர செயலாளர் எஸ்.ஆறு முகம், நகர குழு உறுப்பினர்கள் சண்முகம், பாலுசாமி, காளியப்பன் உள்ளிட்டோர் வழங்கினர்.