கோவை சிங்காநல்லூரில் உள்ள வினோ பாஜி நகர் பகுதியில் கடந்த இரு மாதங் களுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார ளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, எரியாமல் உள்ள தெரு விளக்கை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.