ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் பதிவாகும் வாக்குச்சீட்டுகளை எண்ணும் மையமான செயிண்ட் தாமஸ் பள்ளியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. இன்னசென்ட் திவ்யா செவ்வாயன்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.