பொள்ளாச்சி நகர் பகுதி முழுவதும் செவ்வாயன்று தீக்கதிர் நாளிதழின் சிறப்பு விற்பனை இயக்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, தாலுகா நிர்வாகிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பு விற்பனையில் ஈடுபட்டனர்.