tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரெஜீனா வேட்புமனுத் தாக்கல்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ச.பெரியாபாளையம் சிற்றூராட்சியில் 7ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரெஜீனா வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வி என்பவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ரெஜீனா போட்டியின்றி 7ஆவது வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு ச.பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.