திருப்பூர் மாநகராட்சியில் தென்னம்பாளையம் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ள சக்கரை, அரசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகளின் தரம் மற்றும் மின்னனு எடை இயந்திரத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.