கோவை என்டிசி பஞ்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து செவ்வாயன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழி லாளர்கள் என்டிசி பஞ்சாலைகளில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை என்டிசி பஞ்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து செவ்வாயன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழி லாளர்கள் என்டிசி பஞ்சாலைகளில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.