tamilnadu

img

பனை விதை நடும் விழா

சேலம், செப். 23- சேலத்தில் கலாம் நண்பர்கள் சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. சேலம் கலாம் நண்பர்கள் சார்பாக சேலம் மாவட் டம் முழுவதும் ஒரே நாளில்  5,200 பனை விதைகள் நடப்பட்டது. எருமாபாளையம் ஏரியில் தொடங்கி,   ஏ.டி.சி ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி,குமரிகிரி ஏரி, முக்கனேரி,வட்டார ஏரி,எருகு ஏரி,புது ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் பனை விதைகள் விதைக்கப்பட் டன. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.