tamilnadu

img

நீலகிரி மாவட்டம், எருமாடு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் யின் சார்பில் பொதுக்கூட்டம்

நீலகிரி மாவட்டம், எருமாடு பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் யின் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து வியாழனன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்திற்கு இடைக்கமிட்டி செயலாளர் கே.ராஜன் தலைமை தாங்கினார். இதில் சிஐடிஜயு மாநில செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கேரள,கோழிக்கோடு மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.பிரேம் நாத், நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, ஜெ.ஆல்தொரை ஏ.யோகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.