நீலகிரி மாவட்டம், குன்னூரில் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெய்த கனமழையால் பெரும் வெள்ள பெருக்கு ஏற் பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.